​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் பிரின்ஸ் ஜூவல்லரி நிறுவனம் ரூ.25 லட்சம் நிதியுதவி..!

Published : May 12, 2022 11:30 AM

இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் பிரின்ஸ் ஜூவல்லரி நிறுவனம் ரூ.25 லட்சம் நிதியுதவி..!

May 12, 2022 11:30 AM

இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் பிரின்ஸ் ஜூவல்லரி நிறுவனம் சார்பில் 25 லட்சம் ரூபாய், முதலமைச்சரின் பொது நிவாரணம் நிதிக்கு வழங்கப்பட்டது.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிரின்ஸ் ஜூவல்லரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரின்ஸன் ஜோஸ், இயக்குநர்கள் ஜோசப் பிரின்ஸ் மற்றும் அந்தோணி பிரின்ஸ் ஆகியோர் 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினர்.