​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீதிமன்ற உத்தரவுக்குப் பின் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் - அனில் அகர்வால்!

Published : May 11, 2022 8:53 PM

நீதிமன்ற உத்தரவுக்குப் பின் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் - அனில் அகர்வால்!

May 11, 2022 8:53 PM

நீதிமன்ற உத்தரவு கிடைத்த பின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை மீண்டும் திறக்கப்படும் என வேதாந்தா நிறுவனத் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், ஆலை மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்துத் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் ஆய்வு செய்துள்ளதாகவும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.