​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தண்டவாளத்தில் தவறி விழ இருந்த நபரை ரயில்வே போலீசார் நடைமேடையில் தள்ளிவிட்டு காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

Published : May 10, 2022 6:43 PM



தண்டவாளத்தில் தவறி விழ இருந்த நபரை ரயில்வே போலீசார் நடைமேடையில் தள்ளிவிட்டு காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

May 10, 2022 6:43 PM

சென்னையில் ஓடும் மின்சார ரயிலில் ஏற முயற்சித்த போது, தண்டவாளத்தில் தவறி விழ இருந்த நபரை ரயில்வே போலீசார் நடைமேடையில் தள்ளிவிட்டு காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

திங்கட்கிழமை, புரான் பாஷா என்ற 54 வயது நபர் கூடுவாஞ்சேரி செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையம் வந்துள்ளார். ஓடும் மின்சார ரயிலில் அவர் ஏற முயன்ற போது நிலைதடுமாறி தண்டவாளத்தில் விழ இருந்த அவரை, அதே ரயிலில் பயணித்த சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 2 பேர் நடைமேடை பக்கமாக தள்ளி விட்டு அவரது உயிரை காப்பாற்றினர்.