​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேரளாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு விமரிசையாக தொடங்கிய பூரம் திருவிழா.!

Published : May 10, 2022 12:40 PM

கேரளாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு விமரிசையாக தொடங்கிய பூரம் திருவிழா.!

May 10, 2022 12:40 PM

கேரள மாநிலம் திருச்சூர் வடக்குநாதன் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பூரம் திருவிழா விமரிசையாக தொடங்கியது.

வடக்குநாதன் கோவில் சம்பிரதாய முறைப்படி ஒரு யானை மட்டும் வரவழைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செயயப்பட்ட நிலையில் அதனை எராளாமான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.

36 மணி நேரத்திற்கு மேலாக நீடிக்கும் இந்த திருவிழாவில் வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டிலிருந்தும் 20-லட்சத்திற்கும் மேலானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், திருச்சூர் பூரம் திருவிழாவில் தொடர்ந்து 6 மணி நேரம் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடத்த எற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.