​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு மாளிகையில் இருந்து வெளியேறினார் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச

Published : May 10, 2022 9:05 AM



அரசு மாளிகையில் இருந்து வெளியேறினார் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச

May 10, 2022 9:05 AM

அரசு மாளிகையில் இருந்து வெளியேறினார் ராஜபக்ச

கொழும்பில் உள்ள அலரி மாளிகையில் இருந்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச வெளியேறியதாகத் தகவல்

அதிகாரப்பூர்வ இல்லமாக அலரி மாளிகையை பயன்படுத்தி வந்தார் மகிந்த ராஜபக்ச

இன்று காலை பலத்த ராணுவப் பாதுகாப்புடன் அலரி மாளிகையில் இருந்து மகிந்த ராஜபக்ச வெளியேறியதாகத் தகவல்

மகிந்த ராஜபக்ச வெளிநாட்டுக்கு விமானத்தில் சென்றுவிடலாம் என்பதால் மக்கள் திரண்டனர்

நைஜீரியாவில் இருந்து சிறப்பு விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதாகத் தகவல்