​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் 4ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்பாடு இருந்தது ஆய்வில் உறுதியாகியுள்ளது - முதலமைச்சர்

Published : May 09, 2022 5:04 PM

தமிழகத்தில் 4ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்பாடு இருந்தது ஆய்வில் உறுதியாகியுள்ளது - முதலமைச்சர்

May 09, 2022 5:04 PM

தமிழகத்தில் 4ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்பாடு இருந்தது ஆய்வில் உறுதியாகியுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் 2,600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்திருப்பதாக கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் மேற்கொண்ட அகழாய்வில் சேகரிக்கப்பட்ட இரண்டு கரிம மாதிரிகள் அமெரிக்காவிலுள்ள பீட்டா பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது எனவும் முதலமைச்சர் கூறினார்.