​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடையின் முன் மது அருந்துவது குறித்து தட்டிக்கேட்டவருக்கு அடி உதை.. தங்க சங்கிலியை பறித்து தப்பிய போதைக் கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு..!

Published : May 09, 2022 9:09 AM

கடையின் முன் மது அருந்துவது குறித்து தட்டிக்கேட்டவருக்கு அடி உதை.. தங்க சங்கிலியை பறித்து தப்பிய போதைக் கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு..!

May 09, 2022 9:09 AM

வேலூர் மாவட்டம் காட்பாடியில் தான் வேலை பார்க்கும் கடையின் முன் மது அருந்துவது குறித்து தட்டிக்கேட்ட இளைஞரை தாக்கி, அவர் அணிந்திருந்த 2 சவரன் தங்க சங்கிலியை பறித்து தப்பிய போதை ஆசாமிகளை வீடியோவைக் கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

இது தொடர்பாக கோவிந்தன் என்பவருக்கும், அங்கு மது அருந்திய சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டடை அடுத்து போதை ஆசாமிகள், கோவிந்தனை பலமாக தாக்கி சங்கிலியை பறித்து தப்பினர். தாக்குதல் சம்பவம் தொடர்பாக வீடியோ உதவிடன் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.