​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜம்மு காஷ்மீரில் ஆற்றுவெள்ளத்தில் சிக்கிய இளைஞர்கள் இருவரை கயிறு கட்டி பாதுகாப்பாக மீட்ட ராணுவத்தினர்.!

Published : May 08, 2022 3:22 PM



ஜம்மு காஷ்மீரில் ஆற்றுவெள்ளத்தில் சிக்கிய இளைஞர்கள் இருவரை கயிறு கட்டி பாதுகாப்பாக மீட்ட ராணுவத்தினர்.!

May 08, 2022 3:22 PM

ஜம்மு காஷ்மீரில் ஆற்றுவெள்ளத்தில் சிக்கிய இளைஞர்கள் இருவரை ராணுவத்தினர் கயிறு கட்டி பாதுகாப்பாக மீட்டனர். கிஸ்துவார் மாவட்டத்தில் சிந்து ஆற்றின் துணையாறுகளில் ஒன்றான சீனாப் ஆற்றின் வெள்ளத்தில் இளைஞர் இருவர் சிக்கிக் கொண்டனர்.

தகவல் அறிந்த ராணுவத்தினர் ஆற்றின் இருகரைக்கும் கயிற்றைக் கட்டி அதன்மூலம் இளைஞர்களை ஒவ்வொருவராகப் பாதுகாப்பாக மீட்டுக் கரை சேர்த்தனர்.