​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம்.. அம்மன் வெட்டிவேர் பல்லக்கில் எழுந்தருளி பவனி..!

Published : May 08, 2022 6:46 AM

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம்.. அம்மன் வெட்டிவேர் பல்லக்கில் எழுந்தருளி பவனி..!

May 08, 2022 6:46 AM

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சித்திரை வசந்த உற்சவத்தின் 3-ஆம் நாள் விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றதையடுத்து, பூ மாலை அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, சுவாமியும்-அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் வெட்டிவேர் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதையடுத்து, நான்கு கால் மண்டபத்தில் அண்ணாமலையார் சமேத உண்ணாமலை அம்மனுக்கு பொம்மை பூ போடும் நிகழ்வு நடைபெற்றது.