​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தூரில் 2 அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து... 7 பேர் உடல் கருகி பலி

Published : May 07, 2022 12:10 PM

இந்தூரில் 2 அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து... 7 பேர் உடல் கருகி பலி

May 07, 2022 12:10 PM

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் 2 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 9 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஸ்வர்னா பாக் காலனி பகுதியில் அதிகாலையில் இந்த பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்திருக்கலாம் என சந்தேகிக்கும் இந்தூர் போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.