​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தீர்ப்பாயங்களில் உள்ள காலியிடங்களை நிரப்பா விட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் எச்சரிக்கை

Published : May 07, 2022 6:35 AM

தீர்ப்பாயங்களில் உள்ள காலியிடங்களை நிரப்பா விட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் எச்சரிக்கை

May 07, 2022 6:35 AM

தீர்ப்பாயங்களில் உள்ள காலியிடங்களை நிரப்பா விட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த விசாரணைக்குள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.  அரசுத் தரப்பில் அவகாசம் கோரி மீண்டும் மீண்டும் ஒத்திவைப்புக்கு கோரிக்கை விடப்படுவதையும் நீதிபதிகள் ஏற்கவில்லை .

தீர்ப்பாயங்கள் செயல்படாததால் பாதிக்கப்பட்ட மக்கள் உயர்நீதிமன்றங்களை நாடுவதாக மனுதாரர் புகார் அளித்திருந்தார்.