​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மடத்து பிரச்னையை மத பிரச்னையாக மாற்றியது அரசியல்வாதிகள் தான் - மதுரை ஆதீனம்

Published : May 06, 2022 6:48 PM



மடத்து பிரச்னையை மத பிரச்னையாக மாற்றியது அரசியல்வாதிகள் தான் - மதுரை ஆதீனம்

May 06, 2022 6:48 PM

மடத்து பிரச்னையை மத பிரச்னையாக மாற்றியது அரசியல்வாதிகள் தான் என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் பாலப்பள்ளம் நடுப்பிடாகை முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் மதுரை ஆதீனம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த பிரச்னை தமிழக ஆளுநர் தருமபுர ஆதீனத்தை சந்தித்ததில் இருந்து  ஆரம்பித்து விட்டது என்றார்.