​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் உயர் நீதிமன்றத்தில் கவுன் அணிவதில் இருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு.!

Published : May 06, 2022 3:32 PM

வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் உயர் நீதிமன்றத்தில் கவுன் அணிவதில் இருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு.!

May 06, 2022 3:32 PM

வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் கவுன் அணிவதில் இருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மே மாதம் நடைபெறும் நீதிமன்ற அமர்வுகளில் கவுன் அணிவதில் இருந்து விலக்களிக்குமாறு மெட்ராஸ் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை ஏற்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, இம்மாதம் கவுன் அணிவதில் இருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளித்தார்.