​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உக்ரைனில், ரஷ்ய படைகள் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடும் - அதிபர் செலன்ஸ்கி

Published : Apr 12, 2022 3:20 PM

உக்ரைனில், ரஷ்ய படைகள் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடும் - அதிபர் செலன்ஸ்கி

Apr 12, 2022 3:20 PM

ரஷ்ய படைகள் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தக்க்கூடும் என உக்ரைன் மக்களுக்கு ஆற்றிய உரையில் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மரியுபோல் நகரை பாதுகாக்க போராடி வரும் உக்ரைன் ராணுவத்தினர் மீது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக ரஷ்ய செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியதை செலன்ஸ்கி சுட்டிக்காட்டினார்.

7 வாரங்களாக மரியுபோல் நகரை முற்றுகையிட்டுள்ள ரஷ்ய படைகள், நேற்று அங்கு ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளன.