​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போளூர் ரயில்வே மேம்பாலத்தின் பணிகள் 80 சதவீதம் நிறைவு - அமைச்சர் எ.வ.வேலு

Published : Apr 11, 2022 2:25 PM

போளூர் ரயில்வே மேம்பாலத்தின் பணிகள் 80 சதவீதம் நிறைவு - அமைச்சர் எ.வ.வேலு

Apr 11, 2022 2:25 PM

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலத்தின் 80 சதவீத பணிகள்  நிறைவடைந்துவிட்டதாக சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

போளூர் ரயில்வே மேம்பாலப் பணியை துரிதப்படுத்த வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏ.,அக்ரி கிருஷ்ணமூர்த்தி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது பதிலளித்த அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.