​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருவள்ளூரில் முதன்முதலாக நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சி.. அமைச்சர் சா.மு. நாசர், வி.ஜி. ராஜேந்திரன் எம்எல்ஏ திறந்து வைத்தனர்

Published : Apr 11, 2022 6:43 AM

திருவள்ளூரில் முதன்முதலாக நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சி.. அமைச்சர் சா.மு. நாசர், வி.ஜி. ராஜேந்திரன் எம்எல்ஏ திறந்து வைத்தனர்

Apr 11, 2022 6:43 AM

திருவள்ளூரில் நடந்து வரும் புத்தகத் திருவிழாவில் காந்தி பற்றிய கார்ட்டூன் புத்தகம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

திருவள்ளூரில் முதன்முதலாக நடந்து வரும் புத்தகக் கண்காட்சியை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர். சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி, ராஜேந்திரன் ஆகியோர் திறந்து வைத்திருந்த நிலையில் இங்கு, காந்தி பற்றிய கார்ட்டூன் புத்தகம் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதில், காந்தி பற்றி இதுவரை யாரும் செய்திராத கார்ட்டூன் வடிவில் அவரது வாழ்க்கையை சித்தரித்து வெளியிடப்பட்டுள்ள புத்தகத்தை ஏராளமான மாணவர்கள் வாங்கிச் செல்கின்றனர்.