205
திருச்சி கீழ சிந்தாமணி அருகே காவிரி ஆற்றின் நடுவேயுள்ள மணல் திட்டில் முளைத்துள்ள புற்களை மேய்வதற்காகச் சென்ற சில மாடுகள் திடீரென ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால், அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித...

215
கனடாவின் ஆல்பர்ட்டா காட்டுப்பகுதியில் கடந்த வாரம் பற்றிய தீ, காற்றின் வேகத்தால் அதிகரித்து எண்ணெய் வளம் கொண்ட ஃபோர்ட் மெக்முரே நகரை நோக்கி வருவதைத் தொடர்ந்து 6 ஆயிரம் பேர் அந்நகரிலிருந்து வெளியேற்ற...

1189
இந்திய சந்தையில் இருந்து வெளியேறும் முடிவை அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் மறுபரீசிலனை செய்து வருவதாக கூறப்படுவதால், சென்னை அருகே மறைமலைநகரில் உள்ள அதன் ஆலையை விற்பனை செய்யும் முடிவை நிறுத்தி ...

907
பிலிப்பைன்சில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. தெற்கு பிலிப்பைன்சின் மின்டானாவ் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஷாப்பிங் மாலின் கூரை இடிந்து விழுந்...

960
ஹமாஸ் படையினர் தாக்குதலுக்கு அஞ்சி தெற்கு இஸ்ரேலில் உள்ள ஸ்டரேட் நகரில் ஒட்டு மொத்த மக்களும் வெளியேறிவிட்டதால் அந்நகரம் ஆளரவமற்று காட்சி அளிக்கிறது. காசாவுக்கு மிக அருகில் அந்நகர் அமைந்துள்ளதால், ...

1440
அண்மையில் புரட்சி மூலம் ஆட்சி கவிழ்ப்பு நடைபெற்ற ஆப்ரிக்க நாடான நைஜரில் பிரெஞ்சு ராணுவம் ஒரு வார காலத்துக்குள் வெளியேற வேண்டும் என கெடு விதித்துள்ளனர். கடந்த ஜூலை 26ந்தேதி அன்று ஆட்சிக் கவிழ்ப்பில...

6345
இத்தாலியின் சார்டினியா தீவில் பரவி வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். பொடாசா மற்றும் சான் ஜியோவானி உள்ளிட்ட பகுதிகளில் பரவிய காட்டுத் தீ குடியிருப்புகளையும் ...



BIG STORY