326
தென்காசி மாவட்டம்  அடைக்கலப்பட்டணம் அருகே உள்ள ராமநாதபுரம் கிராமத்தில் ஏற்பட்ட தகராறில் பெரியப்பா மகனான பார்த்திபன் என்பவரை வெட்டிக் கொலை செய்ததாக கூறி பாஸ்கர் மற்றும் அவரது நண்பர் குமார் இருவ...

328
தஞ்சை மங்களபுரத்தில் ஜிகர்தண்டா கடையில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்த இளைஞரை 6 பேர் கொண்ட கும்பல் சாலையில் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தது. இறந்தவர் களிமேடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பதும்...

273
மயிலாடுதுறை அருகே பட்டவர்த்தி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரை வெட்டி கொலை செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நடராஜபுரம் வடக்கு தெருவை சேர்ந்த ராஜேஷ் நேற்...

385
வேலூர் அருகே பிரபல ரவுடி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியூரைச் சேர்ந்த ராஜா என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பின்தொடர்ந்து காரில் வந்த மர்மகும...

752
கடலூரில் அ.தி.மு.க பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவர் திருட்டு ஆடுகளை வாங்கி இறைச்சி கடை நடத்தி வந்ததும், அதில் ஏற்பட்ட தகராறில் வெட்டிக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். கட...

261
கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில், கடன் பிரச்னை காரணமாக பக்கத்து வீட்டுப் பெண்ணை கத்தியால் வெட்டிக் கொலை செய்து மூன்றரை சவரன் நகையைப் பறித்துச் சென்ற சதீஷ் என்பவரை சிசிடிவி காட்சிகளை வைத்து தனிப்படை ...

237
சென்னை செங்குன்றம் மேம்பாலம் அருகே பட்டப்பகலில் சரத்குமார் என்ற ரௌடி ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து பேரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 2019-ஆம் ஆண்டு ஜானகிராமன் என...



BIG STORY