550
திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், கணக்கில் வராத ஒன்றரை லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வாகன ஆய்வாளர் சுந்தரராஜ் உட்பட, அலுவலக ஊழியர்கள் 38 பேர் மீது வழக்கு பதிவு செய்த...

533
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் சுழற்சி முறையை மாற்றி முழு நேரம் இயங்கும் முறையை அமல்படுத்தியதாக கல்லூரியின் பொறுப்பு முதல்வரை கண்டித்து விரிவுரையாளர்களு...

305
விழுப்புரம் மாவட்டத்தில், வீட்டின் கழிவுநீரை வெளியேற்றுவதில் ஏற்பட்ட தகராறில் பக்கத்து வீட்டுக்காரரை கொலை செய்த வழக்கில், 3 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு...

309
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் நிலத்தை அளந்து கொடுப்பதற்காக, 4,500 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக நில அளவையர் ராமமூர்த்தி மற்றும் இடைத்தரகர் சரத்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். காரணையைச்...

239
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த முப்புளி கிராமத்தில், கஞ்சா போதையில் ஊராட்சி மன்றத் தலைவரை தாக்கிய இளைஞர்கள் இருவரை போலீசார் தேடிவருகின்றனர். மோதல் வழக்கில் தங்களது வீடுகளை போலீசாருக்கு அட...

377
வீட்டுமனை பதிவிற்கு என்.ஓ.சி வழங்க ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் முருகனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். ரியல்...

462
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் புறவழிச்சாலையில் சென்ற காரின் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் வேகமாகச் சென்று, விதிகளையும், போலீசாரின் எச்சரிக்கையை மதிக்காமலும் சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த லாரியின் ...



BIG STORY