324
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே குழந்தை கடத்த வந்ததாகக் கூறி வடமாநில இளைஞர் ஒருவரைப் பிடித்து சரமாரியாகத் தாக்கிய பொதுமக்கள், அவரை அருகிலிருந்த கோயிலுக்குள் வைத்து பூட்டினர். பரிக்கப்பட்டு, வஞ...

413
திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த வடமாநிலத்தவர்களை அரிவாளால் வெட்டி செல்போன், பணம் கொள்ளையடித்த 6 பேர் கொண்ட கும்பல் சிக்கியது. இந்தச் சம்பவம் தொடர்பாக, தனிப்படை போலீசா...

1934
தமிழ்நாட்டில் எந்தவொரு புலம்பெயர்ந்த தொழிலாளியும் தாக்கப்படவில்லை என பீகாரில் இருந்து ஆய்வு செய்த குழுவினர் தெரிவித்துள்ளனர். 4 பேர் கொண்ட பீகார் அதிகாரிகள் குழுவினர் சென்னை, திருப்பூர் உள்ளிட்ட இ...

2178
சென்னை பெருநகர காவல்துறையின் காவல் கரங்கள் மூலம் மீட்கப்பட்ட மனநிலை பாதிக்கப்பட்ட 160 வட மாநிலத்தவர்கள் ரயில் மூலம் அவர்களது சொந்தமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை மாநகர பகுதியில் ஆத...

1911
சென்னை ஐஐடி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கேண்டீன் ஜூஸ் மாஸ்டரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஜூலை 24 நள்ளிரவு விடுதிக்கு சைக்கிளில் சென்ற மாணவிக்கு மர்ம நபர் பாலியல் தொல்லை கொடுத்ததாக ...

3159
சென்னையில் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் ஒருவர் ஆன்லைன் கடன் செயலி மூலம் 2500 ரூபாய் கடன் பெற விண்ணப்பித்த நிலையில் ஒரு வாரம் கழித்து 35 ஆயிரம் ரூபாய் பணம் கட்ட சொல்லி மிரட்டியதால் காவல் நிலையத்தில் பு...

4131
ஹவுரா - கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்ததாக கூறப்படும் வடமாநிலத்தவர்களின் அட்டகாசத்தால் ஆத்திரமடைந்த பயணிகள், செங்கல்பட்டில் ரயிலை நிறுத்தி ரயில்வே ஊழியர்களுடன் வாக்குவாதத...



BIG STORY