404
சென்னை அண்ணாசாலை சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கி லாக்கரிலிருந்து ஓராண்டுக்கு முன் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மாயமானதாக கூறப்படும் சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதுவு செய்து விசாரணை...

518
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் இரு வாடிக்கையாளருக்கு ஒரே லாக்கரின் இரண்டு சாவிகளை வழங்கிய சம்பவத்தில் பெண் பொறியாளர் வைத்திருந்த 11 சவரன் களவு போன சம்பவத்தில் வங்...

297
12 வருடங்களுக்கு முன்பு தனியார் லாக்கரில் காணாமல் போன 2 புள்ளி 3 கிலோ தங்கம் மற்றும் பணம் தொடர்பான வழக்கை நீதிமன்ற உத்தரவுபடி சென்னை காவல்துறை மீண்டும் கையிலெடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளது. சவுகார...

2632
அனைத்து வங்கிகளும் ஜனவரி 1ஆம் தேதிக்குள் வாடிக்கையாளர்களிடம் லாக்கர் ஒப்பந்தத்தை புதுப்பிக்குமாறு, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. எந்தவொரு நியாயமற்ற விதிமுறைகள் ஒப்பந்தத்தில் இணைக்கப்படவில்லை என்...

3060
வேலூர் கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளருக்கு சொந்தமான வங்கி லாக்கரில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையில் கணக்கில் வராத பல சவரன் நகை சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண...

1847
தெலங்கானாவில் தனியார் நிதி நிறுவனத்தில் லாக்கரை உடைக்க முயன்ற கொள்ளையர்கள், அது முடியாததால் 14 லட்சம் பணம், 20 சவரன் நகைகளோடு லாக்கரையும் சேர்த்து தூக்கிச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. கரீம் நகர...

2531
சென்னை கொரட்டூரில் வீட்டில் இருந்த டிஜிட்டல் லாக்கரை உடைத்து 43 சவரன் நகைகளைக் கொள்ளையடித்த வேலைக்கார பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்துவந்த சந்திரச...



BIG STORY