கூடலூரில் செல்வம் செழிக்கும் எனத் தெரிவித்து ரைஸ்புல்லிங் மோசடியில் ஈடுப்பட்ட தந்தை மகனை கடத்திய கும்பல் Oct 25, 2023 1972 நீலகிரி மாவட்டம் கூடலூரில் ரைஸ்புல்லிங் மோசடியில் ஈடுபட்டதாக தந்தை மகனை காரில் கடத்திச் சென்ற கும்பலை போலீஸார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். பாடந்துறையைச் சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவர், தன்னிடம் செ...