இலங்கையின் யாழ்ப்பாணத்தில் நடந்த நட்சத்திர இரவு நிகழ்ச்சியில் நடிகை தமன்னாவின் நடனத்தைப் பார்க்க முண்டியடித்து மேடையை நோக்கிச்சென்ற இளசுகளால் நிகழ்ச்சி நடுவில் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்ட நி...
காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு இரண்டாயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க, மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அற...
மாண்டஸ் புயலால் பெய்த மழையின் காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளதால் செம்பரம்பாக்கம், புழல் மற்றும் பூண்டி ஏரிகளில் இருந்து வினாடிக்கு 100 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரிக்...
கனடாவில் நேரிட்ட விபத்தில் நடிகை ரம்பா, குழந்தைகள் காயம் - மகள் சாஷாக்கு மருத்துவமனையில் சிகிச்சை..!
கனடாவில் நேரிட்ட விபத்தில் நடிகை ரம்பா மற்றும் அவரது குழந்தைகள் காயமடைந்தனர்.
உள்ளத்தை அள்ளித்தா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரம்பா, தொழிலதிபர் இந்திரகுமார் பத்மனாதினை திருமணம் செய்து, கனடாவில் ...
காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியில் செல்பி எடுக்கும் போது நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்தனர்.
குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம், பாரதியார் நகரைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் அவரது நண்பர் ரிச்சர்...
ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்த விபத்தில் 9 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ள நிலையில், திடீரென மண்சரிவு ஏற்பட்டதால் மீட்புப் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
ரம்பான் மாவட்டத்தில்...
செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 22 அடியை நெருங்கியதால் ஆயிரம் கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு 2ஆயிரம் கன அடி நீர்வரத்து உள்...