சென்னை போயஸ்தோட்டத்தில் தாம் குடியிருந்த வீட்டை நடிகர் தனுஷ் வாங்கிவிட்டதாகவும், இதனால், உடனடியாக காலி செய்யும்படி தனுஷ் தரப்பினர் மிரட்டுவதாக அஜய் குமார் லூனாவத் என்பவர் தாக்கல் செய்தவழக்க...
கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். புற்றுநோயை உண்டாக்கும் ரசாயண சுவையூட்டிகள் கலந்த பழரசம் மற்றும் லெமன் ஜூஸ...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற சூரசம்ஹாரத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், முருகனின் 2ம் படை வீடான திருச்செந்தூ...
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்: பக்தர்கள் பரவசம்
யானைமுகா சூரன், சிங்கமுகா சூரனை வதம் செய்தார் முருக பெருமான்
சூரபத்மனையும் வதம்செய்த முருகப்பெருமான்
சூரசம்ஹாரத்தை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிச...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவையொட்டி, இன்று மாலை சூரசம்ஹாரம் நடைபெற உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளி...
விழுப்புரம் மாவட்டத்தில், மது போதையில் தகராறு செய்த கணவரின் முகத்தில் மனைவி கொதிக்க கொதிக்க ரசத்தை ஊற்றிய சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஜெயங்கொண்டான் கிராமத்தை சேர்ந்த நடராஜன் ...