154
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக எழுந்த கள்ளக்கடல் பேரலையால் தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் ராட்சத கற்கள் இழுத்து செல்லப்பட்டு சேதப்பட்டு கிடக்கும் கழுகுப் பார்வை காட்...

524
மீன்பிடி வலையில் சிக்கிய 20 வயது அரியவகை கடல் ஆமையை கொலம்பியா நாட்டு கடற்படை மற்றும் உயிரியலாளர்கள் மீட்டு உரிய சிகிச்சை அளித்த பின் மீண்டும் கடலில் விடுவித்தனர். பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள...

309
தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் அருகே கடலில் 5 நாட்டிகல் மைலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 2 மீன்பிடி படகுகளின் மீது சிறிய வகை சரக்கு கப்பல் மோதியதாக மீனவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புக...

287
நாகப்பட்டினம் மாவட்டம் ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த 5 மீனவர்கள், வேதாரண்யம் கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கையைச் சேர்ந்த கடல் கொள்ளையர்கள் மீன்பிடி வலைகளை அறுத்து அவற்றை கொள்ளைய...

240
கடல் சீற்றம் இயல்பை விட அதிகமாக இருப்பதால் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவும் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்லவும் வருகிற 7 ஆம் தேதி வரை தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அழக...

311
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படுவோரில் சிறுவர்களும் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, ராமேஸ்வரத்தில் சோதனை மேற்கொண்ட தொழிலாளர் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிரு...

314
மீன்பிடி தடைக்காலம் முடிந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற தங்களுக்கு அதிக அளவில் மீன்கள், நண்டு, இறால் போன்றவை அதிகஅளவில் கிடைத்ததாக நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் தெரிவித்தனர். கடந்த 14ஆம் தேதி...



BIG STORY