7694
மலை பிரதேசங்களில் விளையக் கூடிய மிளகை சமவெளிப் பகுதியில் பயிரிட்டு மகசூல் எடுத்துள்ளதாக புதுச்சேரியை சேர்ந்த பெண் விவசாயி தெரிவித்துள்ளார். தாம் கண்டுபிடித்த புதிய மிளகு ரக பயிரை கூடப்பாக்கத்தில் ...

3598
சென்னை வளசரவாக்கத்தில் இரண்டரை ஆண்டுகள் கழித்து வாழைமரம் ஒன்று குலை தள்ளிய  நிலையில், அதன் வாழைப்பழங்களில் துவர்ப்புச் சுவையுடன் மிளகு அளவிலான ஏராளமான விதைகள் இருந்தது வியப்பை ஏற்படுத்தி உள்ளத...

3218
ஸ்பைசஸ் இந்தியா மற்றும் ஆகாஷ் ஷ்ருதி ஸ்பைசஸ் ஆகிய நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். நீலகிரி மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அந்நிறு...

2597
தீபாவளியை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் காரசேவு தயாரிக்கும் பணிகளில் இனிப்பு பலகார வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். தமிழக உணவு பலகாரங்களில் சாத்தூரில் தயாரிக்கப்படும் காரசேவின் மவுசுக்கும்,...

1639
தொழில்துறையில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதாக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் சர்ச் ரோடு பகுதியில் தேர்தல் பிரச்சாரத்...

10832
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை சுற்றுவட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள மிளகு கொடிகளை வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக பதம் பார்த்து வருவதால், இதற்கு விரைவாக தீர்வு காண வேளாண் அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோர...

1911
மதுரையில் ஊரடங்கால் மளிகைப் பொருட்கள் தட்டுப்பாடும் விலை உயர்வும் ஏற்பட்டுள்ளது. வட மாநிலங்களில் இருந்து உணவுப்பொருட்கள் வரத்து குறைவால் மளிகை பொருட்கள் வினியோகம் 95 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாகவ...



BIG STORY