317
காஞ்சிபுரத்தில் இலவசமாக உணவு தருமாறு கேட்டு, கடைக்குள் பணியாற்றிக் கொண்டிருந்த இளைஞரை மது போதையில் கத்தியால் தாக்கி விட்டு தப்பிச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தாக்குதல் நடத்திய உதயா ம...

247
சென்னை கொடுங்கையூரில், வாகன தணிக்கையின் போது நிற்காமல் சென்ற காரை போலீஸார் துரத்திய போது காரை நிறுத்தி விட்டு சுவர் ஏறி குதித்த தப்ப முயன்ற ரவுடியின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஆந்திராவ...

1395
தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கத்தில் மெடிக்கல் கடை உரிமையயாளரை மாமூல் கேட்டு வெட்டிக் கொலை செய்த வழக்கில் தொடர்புடைய 3 பேரும், பதுங்கி இருந்த மொட்டை மாடியில் இருந்து குதித்து தப்ப முயன்ற போது கை கால்...

2501
செங்கல்பட்டு அருகே மித மிஞ்சிய மது போதையில் காவல் நிலையத்திற்கே சென்று காவல்துறை ஆய்வாளரின் முன் சக காவலர்களை தகாத வார்த்தைகளில் பேசி அலப்பறை செய்த குடிமகன் வழுக்கி விழுந்ததால் மாவுக்கட்டு போடப்பட்...

2359
காஞ்சிபுரத்தில் அரசு பேருந்தின் கண்ணாடியை கத்தியால் உடைத்து பவுசு காட்டிய ரவுடிக்கு போலீசார் கையில் மாவுக் கட்டு போட்டு விட்டனர். சவால் விட்டவர் தண்டவாளத்தில் சறுக்கி விழுந்த பின்னணி குறித்து விவரி...

3744
தூத்துக்குடியில் வேலைக்கு சென்று விட்டு தனியாக வீடுதிரும்பிய பெண்ணை கத்திமுனையில் கடத்திச்சென்று பலாத்காரம் செய்த ரவுடி சாலையில் சறுக்கி விழுந்து கையை முறித்துக் கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. கத்த...

3647
சேலம் அருகே தொழில் அதிபர்களை மிரட்டி நகை பணம் பறித்து வந்த வழக்கில் போலீசாரிடம் இருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து குதித்ததால்  ரவுடிக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டது.  நடக்க இயலாமல் தவித...



BIG STORY