322
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கருத்து வேறுபாடு பிரிந்து சென்ற மனைவியின் வீட்டிற்கு மதுபோதையில் சென்ற கணவர், அவரது குடும்பத்தினரை இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ப...

1132
காதல் திருமணம் செய்த மருமகனுக்கு தொழில் அமைத்துக்கொடுப்பது போல நடித்து, அவரை கூலிப்படை ஏவி கொலை செய்ததாக காதல் மனைவியின் தாய்,  தந்தை, சித்தி உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.  காத...

478
மகளை விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த தாய், மருமகனையும், அவரது தந்தையையும் அரூர் நீதிமன்ற வளாகத்திலேயே மாறி, மாறி தாக்கினார். தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த மல்லிகா என்பவ...

493
தஞ்சாவூரில் தம்மை பிரிந்து தந்தை வீட்டில் வசித்த மனைவியை கொலை செய்யச் சென்ற இடத்தில் தவறுதலாக மாமனாரை வெட்டிக் கொன்றதாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். காந்திபுரத்தில் ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ. ராஜமன...

413
பழனி அருகே மாமியாரை வெட்டிக் கொன்று விட்டு, மனைவியின் கையை மணிக்கட்டோடு வெட்டி வீசிய நபரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த ஜெயபால் என்ற அந்நபரை அவரது மனைவி நிவேதா கருத்து வேறுபாடு ...

23602
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அளவுக்கு அதிகமாக மது அருந்திய மாமியார், மருமகன் பலியான நிலையில் மகள் கவலைக்கிடமாக உள்ளார். மதுராந்தகம் பெருக்கரணையில் வசித்து வந்தவர் வசந்தா. இவரது மகள் அஞ...

2080
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர். கருத்து வேறுபாட்டால் மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழும் ரவிச்சந்திரன் என்பவ...



BIG STORY