1087
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அரசு கால்நடை மருந்தகத்திற்கு ஆய்வுக்குச் சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம், கோப்புகளை வாங்கிப் பார்க்குமாறு கூறிய பாதுகாவலரை அமைச்சர் அடிக்க கை ஓங்கிவி...

3230
மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்யும் மருந்தக உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ககந்தீப் சிங் பேடி எச்சரித்துள்ளார். வலி ...

2931
திருப்பூரில், போலி ஆவணங்கள் வாயிலாக நோயாளிக்கு சிகிச்சை அளித்ததாக கிளினிக் மற்றும் மருந்தகத்திற்கு மாவட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் பூட்டு போட்டனர். திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, கொடிக்கம்பம் அரு...

4178
திருவண்ணாமலை அருகே மருந்தகம் நடத்தி வரும் உதவி பேராசிரியர் ஒருவர் மாத்திரை அட்டை வடிவில் தனது திருமண அழைப்பிதழை அச்சிட்டு வழங்கியுள்ளார். தனியார் மருந்தியல் கல்லூரியில் உதவி பேராசிரியாக பணிபுரியு...

2176
திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த இடத்தில் பிரபல மருத்துவரின் ஒரு வயது பேரனுக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவை சரி செய்வதற்காக பூட்டப்பட்ட மருந்தகத்தை நள்ளிரவில் திறக்க வைத்து மருந்துவாங்கிக் கொடுத்து உதவிய...

2229
மக்கள் மருந்தகங்கள் மலிவு விலையில் மருந்துகளை வழங்கி மக்களின் நலவாழ்வை உறுதி செய்வதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மக்கள் மருந்தக உரிமையாளர்கள், பயனாளிகளுடன் காணொலியில் கலந்துரையாடிய ...

2863
அம்மா மருந்தகங்கள் மூடப்படவில்லை என்றும் மாறாக அதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் வெளியிட்ட அறிக்கையில், அம்மா மருந்த...



BIG STORY