கோவை சூலூர் அடுத்துள்ள செஞ்சேரிமலையில் வயிற்று வலி ஏற்பட்டு, தனியார் கிளினிக்குக்குச் சென்ற பிரபு என்ற இளைஞருக்குத் தவறான சிகிச்சை அளித்து, அவர் உயிரிழக்கக் காரணமான மருத்துவரை போலீசார் கைது செய்தனர...
காரைக்குடியில் இளம்பெண்ணுடன் போட்டோ எடுத்து வைத்துக் கொண்டு மருத்துவரிடம் 1 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் 40 நாட்களுக்குப் பின்னர் 3 பேர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
...
வேலூர் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவமனை கட்டுமானப் பணிகளை அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு செய்தார்.
கட்டடம் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும...
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் நேற்று இரவு திடீர் ஆய்வு மேற்கொண்ட நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, நோயாளிகளிடம் சிகிச்சைகள் குறித்தும், மருத்துவமனையில்...
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் குரங்கம்மை நோய் அறிகுறிகளுடன் இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துபாயிலிருந்து வந்த இளைஞருக்கு காய்ச்சல், தோல் வெடிப்பு உள்ளிட்ட பாதிப்புகள்...
நடிகைகள் குறித்து அவதூறாக பேசியதாக மருத்துவர் காந்தராஜ் மற்றும் அவரது பேட்டியை ஒளிபரப்பு செய்த யூடியூப் நிறுவனம், பேட்டி எடுத்த ஊடகவியலாளர் முக்தார் ஆகியோர் மீது சென்னை சைபர் க்ரைம் போலீஸார் ...
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் படுக்கை விரிப்புகளை நாள்தோறும் மாற்றுவதற்கான நடவடிக்கைகளை 12 வாரங்களில் எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
உள்நோயாளிகள் பிரிவில் நோயாள...