காரைக்குடியில் குட் டச், பேட் டச் விழிப்புணர்வால் 72 வயதுக்காரர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
அரசு உதவி பெரும் பள்ளியில் மாணவர்களுக்கு தொடுதல் குறித்து ஆசிரியை விளக்கிய போது 3 ஆம் வ...
மதுரையில் 15 வயது மாணவியிடம் தவறாக நடந்துக் கொண்டதாக மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனது மனைவியின் ஒத்துழைப்போடு மகளிடம் அத்துமீறலில் ...
போக்ஸோ வழக்கில் 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட 55 வயதான கூலி தொழிலாளி குணசேகரன் என்பவர், தீர்ப்பு வந்த சிறிது நேரத்தில் உதகை மகிளா நீதிமன்ற வளாகத்திலேயே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார்.
...
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் காவல் நிலையத்தில் கல்லூரி மாணவியை திருமணம் செய்து தஞ்சமடைந்த இளைஞரை போலீசார் வாழ்த்தி வழியனுப்பிய நிலையில் 4-நாட்களுக்கு பின், குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் அதே இள...
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அரசு பள்ளியில் ஆசிரியர் செய்த பாலியல் சீண்டல் குறித்து மாணவிகள் புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளாத ஆசிரியை மீது போக்ஸோ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவம...
சேலத்தில் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டவன் ஜாமீன் கிடைக்காத விரக்தியில் சிறையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
நாமக்கல்லைச் சேர்ந்த அசோக்குமார் என்பவன் 17 வயது ...
பதின்பருவ வயதில் காதல் வயப்படுபவர்கள் சிலர் போக்சோ சட்டத்தால், வாழ்க்கையை இழந்து விடுவதாக கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், அந்த சட்டத்தில் உரிய திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என்றும் தெரிவித்...