546
பொள்ளாச்சி அருகே, சாலை விரிவாக்கத்திற்காக மரங்களை வெட்டாமல் அப்படியே வேரோடு பிடுங்கி மறுநடவு செய்யப்பட்டது. நா.மு.சுங்கம் முதல் மஞ்சநாயக்கனூர் ஆத்து பாலம் வரையில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலை விரிவா...

558
பொள்ளாச்சியை அடுத்த தாமரைக்குளம் பகுதியில், கோவை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஒன்வேயில் எதிரே வந்த பைக்குகளை கண்ட கார் ஓட்டுநர் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல், அடுத்தடுத்து 3 பைக்குகள் மீது மோ...

396
பொள்ளாச்சியை அடுத்த தாத்தூரில் கணவனுடனான தகராறில் தனது இரண்டு குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆனைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். கூலித...

307
பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் இருந்து சட்டவிரோதமாக நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 20 டன் கற்களை கேரளாவுக்கு ஏற்றிச்சென்ற 10 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றுக்கு ...

969
குளிர்பான பாட்டிலுக்குள் மதுவை கலந்து குடித்துக் கொண்டே பொள்ளாச்சியில் இருந்து பெங்களூருவுக்கு ஆம்னி பேருந்தை இயக்கிச்சென்ற ஓட்டுனரை பல்லடத்தில் வைத்து பேருந்தில் பயணித்தவர்களே பிடித்து போலீசில் ஒப...

471
பொள்ளாச்சியில் காரில் இருந்து இறங்கி மளிகை கடைக்கு செல்வதற்காக தேசிய சாலையைக் கடக்க முயன்ற நீலகிரி மாவட்ட கூடுதல் நீதிபதி கருணாநிதி மீது மோதி இறப்பை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற இரு சக்கர வாகன ஓ...

413
பொள்ளாச்சி வெங்கடேச காலனி மற்றும்பாலக்காடு சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே போதை ஊசிகளை விற்பனை செய்து வந்த பாஸ்கரன் என்கின்ற சுதாகரன்  என்பவரை போலீசார்  கைது செய்தனர். அவரிடம் இருந்த...



BIG STORY