ரஷ்யாவில் தங்கள் வணிகத்தை நிறுத்தி விட்டதாக கோகோ கோலா மற்றும் பெப்சி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
உக்ரைனில் நடந்த சோகமான நிகழ்வுகளால் மக்களுடன் தங்கள் இதயமும் இணைந்திருப்பதாக கோகோ கோலா நிறுவனம் கூற...
பெப்சி தொழிலாளர்களுக்கு 40 முதல் 50 சதவீதம் வரை ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், வரும் தை மாதம் முதல் இது அமலுக்கு வரும் என்றும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி...
திரைப்படத்துறையினரை பாதிக்காத வகையில் ஒளிப்பதிவு திருத்தச் சட்டத்தில், திருத்தம் கொண்டு வர வேண்டும் என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை வடபழனியில் செய்தியாளர்களிடம் பேசிய ...
தங்கள் நிறுவனத்தின் குளிர்பானங்கள் மற்றும் சிற்றுண்டி பொருட்கள் பாதுகாப்பானவை என, சீனாவில் உள்ள பெப்சியின் கிளை நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வீசப்படுவதாக கூறப்படும் ந...
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்திற்கு இதுவரை 2 கோடியே 45 லட்ச ரூபாயும், 2,400 அரிசி மூட்டைகளும் நன்கொடையாக வந்துள்ளதாக அச்சங்கத்தின்தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
சென்னை வடபழனிய...
நடிகர் அஜித்குமார், கொரோனா நிவாரண நிதியாக ஒண்ணே கால் கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.
கொரோனா நிவாரண நிதியாக திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நிதி உதவி வழங்கிவருகின்றனர்.
அந்த வகையில், ந...