561
ஆசிரியர் தினத்தையொட்டி, சென்னை பள்ளிக்கரணை அருகே உள்ள வித்யா மெட்ரிக் பள்ளியில் 104 ஆசிரியர்களின் பாதங்களை கழுவி, மஞ்சள் குங்குமம் வைத்து, மலர் தூவி மாணவ, மாணவியர் பாதபூஜை செய்தனர். ஒரே வண்ணத்தில்...

396
சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோயிலில் ஆடி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு உலக நன்மைக்காக108 பெண்கள் விளக்கு ஏற்றி பூஜை செய்து வழிபட்டனர். மயிலாடுதுறையில் உள்ள துர்கா...

437
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாத நிறை புத்தரிசி பூஜைகள் இன்று காலை நடைபெற்றது. தந்திரி மகேஷ் மோகனரரு தலைமையில் நடைபெற்ற சிறப்பு பூஜைக்காக, திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு சொந்தமான பாலக்காடு ம...

335
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடி மாத பவுர்ணமியை ஒட்டி லட்சக் கணக்கான மக்கள் வருகை தந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்து 14 கிலோ மீட்டர் தூரம் மலையை சுற்றி கிரிவலம் சென்றன...

823
பெரம்பலூர் அருகே இறந்த தாயின் சடலத்தை அடக்கம் செய்யாமல், அவர் உயிர்த்தெழுவார் என்று நம்பி சில வாரங்கள் பூஜை செய்து வந்த மகன், தனது  தாய் எழுந்து வராத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்...

1438
தருமபுரம் ஆதினத்தில் ஸ்ரீஞானபுரீஸ்வரர் கோயில் குருபூஜை விழாவின் பத்தாம் நாளான இன்று ஆதீன மடாதிபதி மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், வடக்கு குரு முகூர்த்தத்திற்கு எழுந்தருளி முந்தைய ...

169
வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள் நேர்த்திகடன்களை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். சென்னை வடபழனி முருகன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகளில் ஏராளமான பக்தர...



BIG STORY