41983
சிதம்பரத்திலிருந்து ஆண்டிமடம் செல்லும் பேருந்து சேத்தியாத்தோப்போடு நிறுத்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆண்டிமடம் செல்லும் வழியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பயணிகள், பேருந்தை சிறைப்பிடித்து உ...

13154
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பலாப்பழம் மற்றும்  குளிர்பானம் அருந்திய சிறுவன் உயிரிழந்த நிலையில் நேற்று அவனது தாயாரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே ஆ...

2681
கடலூரில் கந்து வட்டி கொடுமை காரணமாக ஆயுதப்படை காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புவனகிரியை சேர்ந்த ஆயுதப்படை காவலரான செல்வக்குமார், கடந்த 1ஆம் தேதி...

2216
கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் சுமார் 15 லட்ச ரூபாய் செலவில் போர்வெல் அமைத்தும் குடிநீர் தரமில்லாமல் கிடைத்ததால், புதிய போர்வெல் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வ...

2063
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த காரின் டயர் திடீரென வெடித்து நிலை தடுமாறியதில் எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதி கணவன் - மனைவி உயிரிழந்தனர். சிறுவரப்பூர் கிராமத...

2052
கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சிக்குட்பட்ட 4-வது வார்டில்  வியாழக்கிழமை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 4-வது வார்டுக்குட்பட்ட மின்னணு வாக்கு பதிவு இயந்த...

89420
கடலூர் மாவட்டம் புவனகிரியில் கணவர் வெளிநாட்டில் இருக்கும் நிலையில், விபரீத காதலில் விழுந்த 36 வயது பெண்ணை கொலை செய்ததாக, இளைஞரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீசுக்கு பயந்து காதில் பா...



BIG STORY