333
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளோருக்காகவும் உடைமைகளை இழந்த மக்களுக்காகவும் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் 5 ஆயிரம் சப்பாத்திகளை தன்னார்வலர்கள் அனுப்பி வைத்தனர். ...

376
திருப்பதியில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான தனியார் தொண்டு நிறுவனத்தில் உள்ள 72 பேர் நேற்று இரவு உணவு சாப்பிட்ட பின்னர் 10 பேருக்கு திடீரென்று வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. திருப்பதி அரசு ம...

686
தகுதி உள்ள எல்லோருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவதுபோல், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆறாயிரம் ரூபாய் உறுதியாக வழங்...

1176
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 78 ஆயிரத்து 761 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதேபோல் கடந்த 24 மணி கொரோனாவுக்கு 948 பேர் பலியாகியுள்ளனர். இதனால்...

2344
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 46 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில், இதுவரை 1568 பேர் பலியாகி இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  டெல்லியில் செய்தியாளர்...

1212
மும்பையில் தமிழர்கள் பெருமளவில் வசிக்கும் தாராவியில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 600-ஐக் கடந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை அப்பகுதியில் 94 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்...

2583
சென்னையில் கொரோனா நோய்த்தொற்றில் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்களே அதிகம் என சென்னை மாநகராட்சி புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. .இங்கு இதுவரை 214 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, 20 பேர் குணமடைந்த...



BIG STORY