333
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளோருக்காகவும் உடைமைகளை இழந்த மக்களுக்காகவும் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் 5 ஆயிரம் சப்பாத்திகளை தன்னார்வலர்கள் அனுப்பி வைத்தனர். ...

378
திருப்பதியில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான தனியார் தொண்டு நிறுவனத்தில் உள்ள 72 பேர் நேற்று இரவு உணவு சாப்பிட்ட பின்னர் 10 பேருக்கு திடீரென்று வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. திருப்பதி அரசு ம...

687
தகுதி உள்ள எல்லோருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவதுபோல், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆறாயிரம் ரூபாய் உறுதியாக வழங்...

1073
கேரளாவில் 2018-ஆம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட மது என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய குற்றவாளிகளின் மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மனுவைத் தள்ளுபட...

1264
கொள்ளையினால் பாதிக்கப்பட்ட அர்ஜென்டினா நகரங்களில் வணிக உரிமையாளர்கள் அச்சம் காரணமாக மீண்டும் கடைகளை திறக்க வில்லை. அண்மையில் பியூனஸ் அயர்ஸ் தலைநகரைச் சுற்றியுள்ள கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள...

1950
கள்ளக்குறிச்சி அருகே, சாலையில் போவோர், வருவோரை கத்தியை காட்டி மிரட்டிய இளைஞருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். காரனூர் கிராம பஸ் நிறுத்தம் அருகே, இளைஞர் ஒருவர் கையில் கத்திய...

3679
தேனி மாவட்டம் கம்பம் அருகே மனநலம் பாதிக்கப்பட்டவரை விசாரணை என்ற பெயரில் பேச வைத்து, வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிய பெண் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். சில...



BIG STORY