ஈரோட்டில் கரும்பலகையில் பாடக்குறிப்புகளை விரைவில் அழித்த விவகாரம்... மாணவனை அடித்த தலைமை ஆசிரியர் மீது புகார் Sep 14, 2024 565 ஈரோடு மாவட்டம் சென்னிமலை கொமரப்பா செங்குந்தர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில், கரும்பலகையில் எழுதிய பாடக்குறிப்புகளை ஆசிரியை விரைவில் அழித்தது குறித்து கேட்ட 12ம் வகுப்பு மாணவனை, தலைமை ஆசிரிய...