427
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள சாஸ்தான்கரையைச் சேர்ந்த 85 வயது நிலத்தரகரான கார்லூஸ் என்பவர், நிலம் விற்ற தொகை 3 லட்ச ரூபாயை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளுக்குப் பயந்து வங்கிக்குக் கொண்டு...

171
சென்னையில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் 5 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான 8 கிலோ தங்கம், 59 லட்சம் ரூபாய் பணம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதிகளை மீறி ஒட்டப்பட்ட பல்ல...

212
தேர்தல் நேரத்தில் சோதனையிடும் பறக்கும்படையினர் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என தேர்தல் அலுவலர்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா அறிவுறுத்தி உள்ளார். ஆட்சித் தலைவர் அலுவல...

3983
கிருஷ்ணகிரியில் உணவுப்பொருள் தடுப்புப் பிரிவு தாசில்தாரிடம் ஓட்டுநராகப் பணியாற்றிய நபர், ஜீப்பில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தி, அரிசிக் கடத்தல்காரர்களை உஷார்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மா...

1815
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வேனில் கொண்டுச் செல்லப்பட்ட  9 கிலோ தங்க நகைகளை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள்  பறிமுதல் செய்தனர். வாகைகுளம் சுங்கச்சாவடியி...



BIG STORY