1004
ஓசூர் அருகே காதலி தன்னை ஏமாற்றிவிட்டு நண்பனை காதலிப்பதை அறிந்த இளைஞர் ஒருவர், காதலிக்கு வீடியோ கால் செய்து, உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....

416
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞரை அவரது நண்பர்களை கொலை செய்து மண்ணில் குழி தோண்டி புதைத்தது போலீஸ் விசாரணையில் புலப்பட்டது. பெங்களூரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந...

551
ராணிப்பேட்டை மாவட்டம் வாலஜாபேட்டை அருகே குடி போதையில் நண்பனை கட்டையால் தலையில் அடித்துக் கொன்றதாக முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். ராஜேந்திரன் என்ற அந்த முன்னாள் வீரர் தமது வீட்டில் ரகோத்...

368
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த காணக்கிளியநல்லூரில் கல்லூரி மாணவர் ஒருவர் நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி பலியானார். சேலம் மாவட்டதைச் சேர்ந்த ரக் ஷித் என்ற அந்த மாணவர், த...

335
பெங்களூரு புறநகர் ஆனேகல் பகுதியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பன் மீது மதுவை ஊற்றி தீ வைத்த நபரை போலீசார் கைது செய்தனர். முத்தகட்டி கிராமத்தை சேர்ந்த நாகேஷ் மற்றும் வெங்கடசாமி ஆகியோர் நண்பர்க...

820
சென்னையில், தங்கையை காதலித்து சுய மரியாதை திருமணம் செய்துக் கொண்டவரை 4 மாதங்களுக்கு பிறகு சமாதானம் பேசுவதற்காக பாருக்கு அழைத்து கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டிக் கொலை செய்ததாக அண்ணன் உள்பட 5 பேர் கை...

867
அணைக்கட்டு அருகே மது போதையால் ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். படித்துவிட்டு வேலையில்லாமல் இருந்த கெளதமனும், கூலி தொழிலாளியான கார்த்தி...



BIG STORY