207
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 31 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நாராயண்பூர் - தண்டேவாடா எல்லை பகுதியில் உள்ள மாத் என்ற இடத்தில் நக்சல்கள் பதுங்கியிருப்ப...

1161
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளின் தாக்குதலில் உயிர்நீத்த மாவட்ட ரிசர்வ் காவலரின் உடல் இருந்த சவப்பெட்டியை முதலமைச்சர் பூபேஷ் பாகல் தோளில் சுமந்து சென்றார். தண்டேவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய ...

979
சட்டிஸ்கர் மாநிலம் தண்டேவாடா அருகே குண்டுவெடிப்பில் 10 காவலர்கள் உள்பட 11 பேர் பலியான தாக்குதல் சம்பவத்துக்கு, 50 கிலோ எடை கொண்ட வெடிபொருட்களை நக்சலைட்டுகள் பயன்படுத்தி இருப்பதாக போலீசார் தெரிவித்த...

2711
தீவிரவாதத்திற்கு எதிரான சட்டங்களும் பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளும் பாஜக ஆட்சியில் அதிகரிக்கப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். சட்டிஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ...

1391
அஸ்ஸாம் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ள பகுதிகளை குறி வைத்து 17 இடங்களில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் தலைமறைவாக இருந்த பெண் நக்சலைட் ரீமா ஓராங் உள்ளிட்ட சிலர் ...

3088
மராட்டியத்தில் 2 லட்ச ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட நக்சலைட்டை கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பல்வேறு கொலை மற்றும் குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய கரண் என்ற நக்சலைட்டை போலீசார் தேடி...

6289
மகாராஷ்ட்ரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் முக்கியத் தளபதி உள்பட 26 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அங்குள்ள போரியா வனப்பகுதியில் பல ஆண்டுகளாகவே நக்சல்களின் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்த...



BIG STORY