317
கடல் வழியாக தீவிரவாத ஊடுருவலை தடுக்கும் வகையில் நடத்தப்படும் சாகர் கவாச் ஒத்திகை தமிழக கடலோர மாவட்டங்களில் நடத்தப்படுகிறது. கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் போன்று வேடமணிந்து நுழைய முயற்சிக்கும் படையின...

318
பாகிஸ்தான் விமானநிலையங்களில் குரங்கு அம்மை தடுப்புக்காக மருத்துவக் குழுவினர் குவிக்கப்பட்டு சோதனை நடைபெறுகிறது. கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் அறிகுறியுடன் வந்த வளைகுடாப் பயண...

1165
சென்னை கோயம்பேட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி இஸ்திரி போடும் தொழிலாளியாக பதுங்கி இருந்த அன்சர் அல் இஸ்லாம் அமைப்பை சேர்ந்த தீவிரவாதியை மேற்குவங்க போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.  சென்னை கோ...

458
ரஷ்யாவின் தாகெஸ்தான் பகுதியில் உள்ள கிறித்துவ ஜெய வழிபாட்டுத் தலங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 போலீசார் ஒரு பாதிரியார் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந...

266
கடலோர பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலும், கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்கவும் தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாள் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதா...

900
ஜம்மு காஷ்மீரின் ரியசி பகுதியில் பேருந்துமீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், கட்ராவில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பே...

278
வெடிகுண்டு வைத்து, துப்பாக்கிச் சூடு நடத்தி அப்பாவி உயிர்களைப் பறித்த தீவிரவாதிகளுக்கு காங்கிரஸ் நற்சான்று வழங்குவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். மகாராஷ்டிராவின் அகமது நகரில் நடந்த பிரச்சார ...



BIG STORY