384
ஈரோடு மாவட்டம் தயிர்பள்ளம் கிராமப் பகுதியில் உள்ள வீடுகளில் கைக்குழந்தைகளுடன் யாசகம் கேட்பது போல் நடித்து, பொருள்களைத் திருடிச்சென்ற பெண்களை சிசிடிவி காட்சிகளைக்கொண்டு போலீசார் தேடிவருகின்றனர்.&nbs...

622
கோவை நஞ்சுண்டாபுரம் அருகே பெண் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த வரலட்சுமி என்ற அந்தப் பெண்ணின் கணவர் சில மாதங்களுக்க...

2856
சென்னையில் சங்கிலி, செல்போன் பறிப்பு குற்றவாளிகள், வீடு புகுந்து திருடுவோருக்கு எதிரான ஒரு நாள் சிறப்புத் தணிக்கையில் 562 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எத...

2708
திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் அனல் மின் நிலைய குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 92 சவரன் நகைகள் திருடு போனது. வல்லூர் அனல்மின் நிலையத்தில் உதவி மேலாளராகப் பணி புரியும் சுரேஷ் ச...

34195
சென்னையில் சிபிஐ கட்டுப்பாட்டில் இருந்த 103 கிலோ தங்கம் திருடு போன வழக்கில் சிபிஐ ஆய்வாளர் மாணிக்கவேல் சிபிசிஐடி அதிகாரிகளின் விசாரணைக்கு ஆஜராகினார். முதற்கட்ட விசாரணையில் தங்கம் வைக்கப்பட்டிருந்த...

1164
மகாராஷ்டிர மாநிலம் புனேவில், வாகனங்களைத் திருடி வந்த 20 வயது கல்லூரி மாணவர் ஒருவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 36 வாகனங்களை மீட்டனர். அப்பகுதியில் வாகனங்களைக் களவாடும் கும்பலைச் சேர்ந்த நப...

943
மகாராஷ்ட்ராவில் உள்ள வைதர்னா, தனசா, போன்ற ஆறுகளில் மணல் திருடும் கும்பலை அதிகாரிகள் வளைத்துப் பிடித்தனர். நீண்ட காலமாக இந்த பகுதிகளில் மணலை சுரண்டி வந்த கும்பலை அதிரடியாக சுற்றி வளைத்து பலரை கைது...



BIG STORY