316
கடந்த ஒரு மாதமாக மழை பெய்துவரும் நிலையில், திடீரென சில வீடுகளிலும், நடைபாதையிலும் விரிசல் விட்டதாக புகார் எழுந்ததால், நீலகிரி மாவட்டம் கோக்கல் பகுதியில் இந்திய புவியியல் ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள்...

497
சென்னையை அடுத்த திருவேற்காடு அருகே, அயனம்பாக்கத்தைச் சேர்ந்த  இன்ஜினியர் ஜனார்த்தனம் என்பவர் வீட்டில், பூட்டை உடைக்காமலே பீரோவில் இருந்த  100 பவுன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், திடீர் திர...

249
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே புளியமரத்துப்பட்டியில் தனியார் நிறுவனங்கள் சார்பில் ஏராளமான காற்றாலைகள் நிறுவப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சமய் இந்தியா நிறுவனத்து...

1039
தமிழகத்திற்கு உரிய பங்கீட்டு நீரை வழங்கினால் தான் காங்கிரசிற்கு தேர்தலில் சீட் ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பாரா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். திருச்சி மாவட்ட...

1998
பிலிப்பைன்ஸ் நாட்டில் மினிபஸ் ஒன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டத்தில் 5 வயது சிறுமி உட்பட 8 பேர் உயிரிழந்தனர். ரிசால் மாகாணத்தில் 25 பயணிகளுடன் சென்ற மினிபஸ், ஆற்றை கடந்த போது திடீர் வெள்ளப்பெ...

2504
சீனாவின் வடமேற்கு பகுதியில், திடீர் வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்த நிலையில், 36 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் சுமார் 250 மில்லியன் டாலர் அளவுக்கு சேதம் ஏற்...

2499
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிய 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேட்டூர் அணை நிரம்பியதை அடுத்து அணைக்கு வரும் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன...



BIG STORY