மேட்டூர் அணை நிரம்பியதால் காவிரி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டு வருவதால், கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 376 கனஅடியாக அதிகரித்துள்ளது.
இதைய...
ஸ்ரீவைகுண்டத்தில் கடந்த ஆண்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகட்ட அனுமதி வழங்கிவிட்டு முதல் தவணை பணத்தை கூட விடுவிக்கவில்லை எனக் கூறி ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
30 ஊராட்சிகள...
சேலத்தில், மனைவியின் படிப்பு செலவிற்காக கணவன் வாங்கிய கடனில் 770 ரூபாய் வார தவணை கட்டாததால் இளம்பெண்ணை வங்கிக்கு அழைத்துச் சென்று பிணைக் கைதியாக பிடித்து வைத்துக் கொண்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது...
கோபிச்செட்டிப்பாளையம் அருகே தமது வீட்டுக்கு இரவு நேரத்தில் முத்தூட் ஃபின்கார்ப் ஊழியர்கள் 4 பேர் வந்து, கடன் தவணையை செலுத்துமாறு தகாத முறையில் பேசியதாகக் கூறி அல்லா பிச்சை என்பவரின் மனைவி தூக்கிட்ட...
நாகை மாவட்டம் திருமருகல் அருகே கதவணை சரி இல்லாத காரணத்தால் 8 நாட்கள் ஆகியும் வடியாத மழை நீரால் 1000 ஏக்கர் சம்பா நெற் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலப்ப...
கரூரில் விளையாட்டுப்போட்டிக்கு சென்ற 4 மாணவிகள் காவிரி ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாயனூர் கதவணையை பார்க்க சென்ற மாணவிகளை, பாறைகள் நிறைந்த பகுதிக்கு ஆசிரியர் குளிக்...
கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை பகுதியில் குளிக்க வந்த மாணவிகள் 4 பேர் தண்ணீரில் மூழ்கி பலி
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க கரூர் வந்துள்ளன...