1101
2019-ல் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த வழக்கில் இடைத்தரகர்கள் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற ந...

3403
எம்.எல்.ஏ சீட் வாங்கி தருவதாக 50 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக பாஜக பிரமுகர் அளித்த புகாரில், மற்றொரு அரசியல் பிரமுகர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம்...

2635
அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள் குறுக்கீடின்றி நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். விவசாயிகள் பல நாட்கள் காத்திருந்த...

7898
பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக ஒரு முழு கரும்பு 15 ரூபாய் வீதம் இடைத்தரகர்கள் இல்லாமல் அரசே கொள்முதல் செய்வது மகிழ்ச்சியளிப்பதாக மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் தெரிவித்தனர். வழக்கமாக துண்டுக் கரும்ப...

1567
ஹைதராபாத்தில் இருந்து தரகர்கள் மூலமாக துபாய்க்கு வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் செல்லப்பட்ட 5 இளம் பெண்கள் அங்கு கடுமையான துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளதாக அவர்களின் குடும்பத்தினர் புகார் தெரிவித...

1527
கடந்த முறை பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள், மீண்டும் சதி வேலைகளில் ஈடுபட தொடங்கியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது... 2017 ஆம் ஆண்டு டிஆர்பி சார்பில் 1058 காலிப்பணியிடங...



BIG STORY