520
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே கடன் பிரச்சனையை தீர்க்க தனது சொந்த தம்பியின் வீட்டிலேயே 3 லட்சம் ரூபாயை திருடிவிட்டு, முகமூடி அணிந்த மூன்று நபர்கள்  வந்து கொள்ளையடித்து சென்றதாக நாடகமாடிய அக்க...

343
  தனது தம்பி கொலைக்கு பழி வாங்கும் கவுண்ட்டவுன் ஸ்டார்ட் என பேஃஸ்புக்கில் பதிவிட்ட தொழிலதிபரை செங்குன்றம் போலீஸார் கைது செய்தனர். செங்குன்றத்தில் கடந்தாண்டு அ.தி.மு.க பிரமுகரான பார்த்திபன் என...

221
குடியாத்தம் அருகே சொத்து தகராறில் தம்பியைக் கத்தியால் குத்திக் கொன்று விட்டுத் தப்பியோடிய அண்ணனை போலீஸார் கைது செய்தனர். செட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கவியரசனின் அண்ணன் கார்த்திகேயன் சொத்து ச...

925
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே தாய்மாமன் சீர்செய்ததால் தனது கணவர் கடனாளியாகி விட்டதாக தம்பி மனைவி திட்டியதால் ஆத்திரம் அடைந்த சகோதரி, 2 வருடம் கழித்து ஊராரையும், உறவினர்களையும் ஊர்வலமாக அழ...

643
தனக்கு விருப்பமில்லாத பெண்ணைத் திருமணம் செய்துவைத்த ஆத்திரத்தில் அண்ணனின் மனைவி மற்றும் 2 பிள்ளைகளைக் கொலை செய்த தம்பி, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருப்பதியில் நிகழ்ந்துள்ளது....

440
செங்கல்பட்டு சார்பதிவாளர் அலுவலகம் எதிரில் குடிபோதையில் இருந்த இருவர் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட நிலையில், அதனை தடுத்த காவலர் அஜீத்குமார் என்பவரை அந்த இருவரும் சேர்ந்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்ட...

419
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த மேல்நங்கவரம் கிராமத்தில் மதுபோதையில் உடன்பிறந்த அண்ணன் சக்திவேல் என்பவரை சூரிக் கத்தியால் குத்திக் கொலை செய்த தம்பி சரத்குமாரை போலீசார் கைது செய்தனர். அண்ணனும் தம்ப...



BIG STORY