அரசியல் கேள்விகளை தம்மிடம் கேட்க வேண்டாம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். விஜயவாடாவில் நடந்த கூலி படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பிய அவரிடம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் தமி...
மதுக்கடையையும் நடத்திக் கொண்டு திருமாவளவன் நடத்துகின்ற மது ஒழிப்பு மாநாட்டிலும் தி.மு.க கலந்து கொள்வது என்பது ஜீவகாருண்ய மாநாட்டிலே கசாப்பு கடைக்காரன் கலந்து கொள்வது போல்தான் என முன்னாள் அமைச்சர் ச...
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் வட்டாரத்திற்குட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் தெருவில் வைத்து தலைமை ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.
கருங்குளம் வட்டார வள மைய அலுவலகத்திற்க...
சென்னை கொடுங்கையூரில் உள்ள எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணி கடையில் சாப்பிட்ட 22 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி உறவினர்கள் கடையை முற்றுகையிட்டதால் கடை இழுத்துப் பூட்டப்பட்டது. அதே போல சுகாதாரம...
பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய இலவச முட்டையை சட்ட விரோதமாக ஓட்டலுக்கு ஆம்லேட் போட விற்பனை செய்த சத்துணவு அமைப்பாளரை போலீசார் கைது செய்தனர். 2 ரூபாய்க்கு முட்டையை வாங்கி ஆம்ப்லேட் போட்டு 15 ...
திருச்சி மாவட்டம், துறையூரில் அரசு அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில் குழந்தைகளுக்காக இலவசமாக வழங்கப்படும் முட்டைகள், கடைகளுக்கு கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
துறையூர...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தபோது மதுக்கடைகளை படிப்படியாக மூடுவதற்கான கால அட்டவணையை வெளியிடுங்கள் என்று கேட்டுக்கொண்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
தமிழகம் ம...