342
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த சுமார் 10 இருசக்கர வாகனங்கள் மீது வேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று வேகமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது. விபத்தில் 70 வயது முதியவர் ...

441
திண்டுக்கல்- நத்தம் சாலையில் நல்லாம்பட்டி பிரிவில் கார் மோதியதில் எதிர் திசையில் பைக்கில் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர். ரெண்டலப்பாறைப் பகுதியை சேர்ந்த ஜோசப் த...

366
தென்காசியில் கட்சியின் செயல்வீரர் கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தன்னை வரவேற்க வந்திருந்த தொண்டர் ஒருவரின் புல்லட் வாகனத்தை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓட்டிச்...

365
வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட மாங்காய்மண்டி பகுதியில் பாதாளச் சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் விழுந்து காயமடைந்த சம்பவம் நடந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்...

527
வேலூர் மாவட்டம் மாங்காய் மண்டி பகுதியில் வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்ததில் வாகன ஓட்டி காயமடைந்தார்.  பாதாள சாக்கடை அமைக்...

350
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியில் வாகன தணிக்கை நடத்திய திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலர்கள், சிறார்கள் ஓட்டிச் சென்ற 5 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். அந்த சிறார்களின் பெற்றோ...

373
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே தலைக்கவசம் அணியாமலும், கவனக்குறைவாகவும் சாலையை கடக்க முயன்ற டூவீலர் மீது அதிவேகமாக வந்த யாமஹா R15 பைக் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். கொளக்குடி கிராமத்தை சேர்ந்த ராஜவர...



BIG STORY