622
ராமேஸ்வரத்தை அடுத்த வில்லூண்டி வடக்கு கடற்கரையில் வயிற்றில் காயத்துடன் உயிரிழந்து கரை ஒதுங்கிய சுமார் 300 கிலோ எடை கொண்ட பெண் டால்பினை அப்பகுதி மக்கள் கடற்கரையோரம் பள்ளம் தோண்டி புதைத்தனர். ஏதோ ஒ...

1414
பொலிவியா நாட்டில் பாயும் பொலிவியன் ஆற்றில் ஆழமற்ற பகுதியில் சிக்கி கொண்ட 24 இளஞ்சிவப்பு நிற டால்பின்கள் மீட்கப்பட்டன. பின்னர் அந்த டால்பின்கள் யாவும் பத்திரமாக ரியோ கிராண்டே ஆற்றில் பத்திரமாக கொண்...

1412
கம்போடியாவில் அரியவகை டால்பின்களை பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்ட புதிய சட்டத்தை, இரண்டே மாதங்களில் அந்நாட்டு அரசு திரும்பப் பெற்றுள்ளது. அங்குள்ள மெக்காங் ஆற்றில் கடந்த 1997ஆம் ஆண்டில் 200 அரியவகை...

1529
அமெரிக்காவின் ஹவாய் தீவில் கடலில் டால்பின்களை துரத்திச் சென்று துன்புறுத்தியதாக 33 நீச்சல் வீரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. Honaunau பகுதியில், நிலம் மற்றும் இயற்கை வளங்கள் துறையினர...

1606
அமெரிக்காவில் கடலில் டால்பின்களை துன்புறுத்தியதாக நீச்சல் வீரர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டால்பின்களுடன் நீந்துவது ஹவாய் மாகாணத்தில் ஒரு பிரபலமான சுற்றுலா நடவடிக்கையாகும். ஆனால் டால்பின்க...

1891
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சிற்றோடை ஒன்றில் சிக்கி தவித்த டால்பினை கடல் மீட்பு குழுவினர் மனிதச்சங்கிலி அமைத்து பத்திரமாக மீட்டனர். அந்த நீரோடையில் 2வாரங்களுக்கும் மேலாக டால்பின் சிக்கி வெ...

1514
ஆஸ்திரேலியாவில் சுறாக்கள் தாக்கியதில் டால்பின் உயிரிழந்தது. சிட்னியில் உள்ள மேன்லி கடற்கரைக்கு அருகே டால்பினை சுறாக்கள் தாக்கியுள்ளன. பின்னர் கரை ஒதுங்கி மிதந்துகொண்டிருந்த டால்பினை அங்கிருந்த நீ...



BIG STORY